Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        பார்காத படத்தின் கதை, நமது காலம் நமது ரசனை, பறவை பயணங்கள், உலக இசைப் பாடல், உலகக் கவிதை என மாறுபட்ட தலைப்புகளில் உயிர்மை, அந்திமழை, ஹிந்து தமிழ், படச்சுருள், தீரந்துய் இதழ்களில் ஷாஜி எழுதிய தொடர்களின் தொகுப்பு இப்புத்தகம்...
                  
                              ₹238 ₹250
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        கவிஞர் பீனிக்ஸ் கவிதைக்கோ கவிதை வாசகர்களுக்கோ முற்றும் புதியவரில்லை. ஆனால் புதிய கவிஞர்களுக்கான மேலதிகமான அவதானிப்புகளையும், கற்பனைகளையும் கொண்டவராக இருக்கிறார்.
மாலை
‘‘இறப்பவனைப் பற்றி
வாழ்பனுக்குக் கவலை
வாழ்பவனைப் பற்றி
இறப்பவனுக்கு கவலை
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
வாழ்வை தின்று கொண்டிருந்த
காலம..
                  
                              ₹86 ₹90
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        உலகின் எந்த மூலைக்குச் சென்று, எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும், அந்த தொப்புள்கொடி அறுத்து இரத்தம் உதிர்ந்த மண்ணின் வாசம் மூச்சைப் போல ஒட்டிக் கொண்டே இருக்கும். அப்படி தன் கிராமத்திற்கு மீண்டும் சென்று, அனுபவ ஈரம் கசிந்த தடத்தை கண்ணும் கண்ணீருமாய் எழுதியுள்ளார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்...
                  
                              ₹238 ₹250
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        இதுவரையிலான மொழிபெயர்ப்பு சிறுகதைகள் அந்தந்த மொழியிலுள்ள சிறந்த சிறுகதைகளே மொழியாக்கப் பெற்று வந்துள்ளன. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட நான்கு மொழிச் சிறுகதைகள் ஒரே தொகுப்பில் வருவது இதுவே முதன்முறை...
                  
                              ₹380 ₹400
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        தேவதேவனின் 16 கவிதை தொகுப்புகள் அடங்கிய இரு பெரும் தொகுப்புகள்.....
                  
                              ₹1,800
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனை ஆட வல்லான், கூத்தப் பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது. சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருக்கும் நா. மம்மதிவின் கட்டுரைகள் இசையையும் தமிழைய..
                  
                              ₹190 ₹200
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        உணர்வுகள், அவற்றின் சிக்கல்கள்  எனக் கொண்டு போவதை ஒரு சட்டத்தில் அடைத்தல் வெகு சாத்தியம். அதனை மீறுவதற்கு எழுத்தில் வல்லமை வேண்டும். ஜெயந்தி சங்கர் இயல்பாக இந்தச் சட்டங்களை மீறுகிறார். மீறுவது தெரியாமல் இயல்பாக கதையின் தாக்கமும் கதைத்தொகுப்பின்  தாக்கமும் வெவ்வேறு தளங்களில் அசை போட வைக்கின்றன...
                  
                              ₹105 ₹110
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        நெருப்பு சூடு ஏற ஏற சமைக்கப்படும் உணவு அடிப்பிடித்து நாற்றம் எடுப்பது போல், அதிகார நெருப்பு ஏற ஏற சனநாயகம் அடிப்பிடித்து நாற்றன் வீசுகிறது. குடும்பம், சாதி, மதம், இனம், பாலியல், அரசு, கல்வி அமைப்பு - அனைத்து நிறுவனமயத்துள்ளும் சனநாயக மாண்புகள் கருகி நாற்றமெடுக்கின்றன. பருவநிலைச் சிதைப்பு, சூழல் கேடு..
                  
                              ₹190 ₹200
                          
                      
                          Publisher: வம்சி பதிப்பகம்
                                  
        
                  
        
        பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவ..
                  
                              ₹95 ₹100
                          
                       
           
            
            
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
            
           
            
            
           
            
                                           
                          
           
            
            
           
            
            
           
            
            
           
            
            
          